பணத்தை பெற்றுக்கொண்ட டிம்பிள்சியா, அனைவருக்கும் இந்த நாளில் வேலை கிடைத்துவிடும் என்ற தேதியையும் கூறியுள்ளார். ஆனால் குறித்த தேதியில் எவ்வித வேலை அழைப்பும் வராததால், குழப்பமடைந்த லோகேஸ்வரனும் அவரது நண்பர்களும் டிம்பிள்சியாவை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
பணம் பறிபோய்விட்டதோ என்று அதிர்ச்சியடைந்த அவர்கள் சேலம் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, தப்பி செல்ல முயன்ற டிம்பிள்சியாவை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் டிம்பிள்சியா திட்டமிட்டு வாலிபர்களை ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்த லோகேஸ்வரன் கூறுகையில் ' எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தை டிம்பிள்சியா அவரது காதலனிடம் ஒப்படைத்துள்ளார்.
பணம் பறிபோய்விட்டதோ என்று அதிர்ச்சியடைந்த அவர்கள் சேலம்